என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவை 'யூஸ்லெஸ்' என சாடிய மைக்கேல் வாகன்- 4வது டெஸ்ட்டுக்கு பின் என்ன சொன்னார் தெரியுமா?
Byமாலை மலர்7 Sep 2021 10:30 AM GMT (Updated: 7 Sep 2021 3:08 PM GMT)
எப்போது அழுத்தம் அதிகமாக இருக்கிறதோ அந்த நேரத்தில் சிலர் மிகச் சிறப்பாக திறனை வெளிக்காட்டுவார்கள் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.
லண்டன்:
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் வெற்றி குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தன் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
3வது டெஸ்ட் போட்டி முடிந்த பின்னர் வாகன், இந்திய அணியை 'யுஸ்லெஸ்' என்று சாடியிருந்தார். அப்படிப்பட்டவர் தற்போது இந்தியாவை புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
அவர், 'எப்போது அழுத்தம் அதிகமாக இருக்கிறதோ அந்த நேரத்தில் சிலர் மிகச் சிறப்பாக திறனை வெளிக்காட்டுவார்கள். இந்தியா அப்படியான ஒரு அணி. எப்போது நன்றாக விளையாட வேண்டுமோ அப்போது அதைச் செய்து காட்டியுள்ளது.
இந்தியா, மிக வலுவான அணியாக உள்ளது. விராட் கோலி, யுக்திகளை வகுப்பதில் திறமையுடன் செயல்பட்டார். இந்தப் போட்டியைப் பொறுத்தவரை அவர் தொலைநோக்குப் பார்வையுடன் சிந்தித்து திட்டங்களை நடைமுறைப்படுத்திக் காட்டினார்' எனக் கூறியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் வெற்றி குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தன் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
3வது டெஸ்ட் போட்டி முடிந்த பின்னர் வாகன், இந்திய அணியை 'யுஸ்லெஸ்' என்று சாடியிருந்தார். அப்படிப்பட்டவர் தற்போது இந்தியாவை புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
அவர், 'எப்போது அழுத்தம் அதிகமாக இருக்கிறதோ அந்த நேரத்தில் சிலர் மிகச் சிறப்பாக திறனை வெளிக்காட்டுவார்கள். இந்தியா அப்படியான ஒரு அணி. எப்போது நன்றாக விளையாட வேண்டுமோ அப்போது அதைச் செய்து காட்டியுள்ளது.
இந்தியா, மிக வலுவான அணியாக உள்ளது. விராட் கோலி, யுக்திகளை வகுப்பதில் திறமையுடன் செயல்பட்டார். இந்தப் போட்டியைப் பொறுத்தவரை அவர் தொலைநோக்குப் பார்வையுடன் சிந்தித்து திட்டங்களை நடைமுறைப்படுத்திக் காட்டினார்' எனக் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X