என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துப்பாக்கி சுடுதல் - 25 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனைகள் ஏமாற்றம்
Byமாலை மலர்30 July 2021 2:18 AM GMT (Updated: 30 July 2021 2:18 AM GMT)
துப்பாக்கி சுடுதலில் முன்னதாக நடந்த பிரிசிசன் தகுதிச்சுற்றில் மானு பாகெர் 292-9X புள்ளிகளும், ராகி சர்னோபாட் 287-12 X புள்ளிகளும் பெற்றனர்.
பெண்களுக்கான 25 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் ஒற்றையர் பிரிவில் இந்தியா சார்பில் மானு பாகெர், ராகி சர்னோபாட் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தப் போட்டி பிரிசிசன், ரேபிட் ஆகிய தகுதிச்சுற்றுகள் மூலம் நடத்தப்படும். இரு பிரிவுகளின் தகுதிச்சுற்றில் அதிக புள்ளிகள் பெறுபவர்களில் முதல் 8 பேர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவார்கள்.
இன்று காலை ரேபிட் தகுதிச்சுற்று நடைபெற்றது. இதில் மானு பாகெர் 96, 97, 97 என 290 புள்ளிகள் பெற்றார். ராகி சர்னோபாட் 96, 94, 96 என 286 புள்ளிகள் பெற்றார்.
ஒட்டுமொத்தமாக மானு பாகெர் 582-17x, சர்னோபாட் 573-23 X புள்ளிகள் பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X