search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர்கள்
    X
    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர்கள்

    ஐ.பி.எல். கிரிக்கெட்: பந்துவீச்சை தேர்வு செய்தது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி

    பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
    சென்னை:

    14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய 29-வது ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

    இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து 7.30 மணிக்கு துவங்கும் ஆட்டத்தில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. 

    பஞ்சாப் கிங்ஸ்:

    1. அகர்வால், 2. கிறிஸ் கெய்ல், 3.பிரப்சிம்ரன் சிங் 4. மெரிடித், 5. டேவிட் மலன் , 6. தீபக் ஹூடா, 7. ஷாருக் கான், 8. ஜோர்டான், 9. பிஷ்னோய், 10 முகமது ஷமி, 11.  ஹர்பிரீத்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ்:

    பிரித்வி ஷா, 2. ஷிகர் தவான், 3. ஸ்டீவ் ஸ்மித், 4. ரிஷப் பண்ட், 5. ஹெட்மையர், 6. ஸ்டாய்னிஸ், 7. அக்சார் பட்டேல், 8. இஷாந்த் சர்மா, 9. ரபடா, 10. அமித் மிஷ்ரா, அவேஷ் கான்.
    Next Story
    ×