என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆல் இங்கிலாந்து ஓபன் - இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் பிவி சிந்து
Byமாலை மலர்17 March 2021 8:26 PM GMT (Updated: 17 March 2021 8:26 PM GMT)
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. இதில் இந்தியாவின் சிந்து, சாய்னா உள்பட முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
பர்மிங்காம்:
நூற்றாண்டு காலம் பழமைவாய்ந்த ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. மொத்தம் ரூ.6 கோடி பரிசுத்தொகைக்கான இந்த போட்டி வரும் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் உலக சாம்பியனும், ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவருமான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தனது முதல் சுற்றில் மலேசியாவின் சோனியா செக்கை சந்தித்தார்.
ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய சிந்து முதல் செட்டை 21-11 என கைப்பற்றினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய சிந்து இரண்டாவது செட்டை 21-17 என கைப்பற்றி அசத்தினார்.
இறுதியில், பிவி சிந்து 21-11, 21-17 என்ற நேர் செட்களில் சோனியாவை வென்றார். இந்த ஆட்டம் சுமார் 39 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X