என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மிகவும் சிறப்பான நாள்: எப்போதும் நினைவில் இருக்கும் என்கிறார் வாஷிங்டன் சுந்தர்
Byமாலை மலர்17 Jan 2021 5:31 PM GMT (Updated: 17 Jan 2021 5:31 PM GMT)
பிரிஸ்பேன் டெஸ்டில் சிறப்பாக விளையாடி வாஷிங்டன் சுந்தர், இது மிகவும் சிறப்பான நாள், எப்போதும் நினைவில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
பிரிஸ்பேன் டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் என்ற மோசமான நிலையில் இருந்தது. 7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் - ஷர்துல் தாகூர் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்த ஜோடி 123 ரன்கள் குவித்தது. வாஷிங்டன் சுந்தர் 62 ரன்கள் விளாசினார். இன்றைய ஆட்டம் குறித்து வாஷிங்டன் சுந்தர் கூறுகையில் ‘‘என்மேல் அன்பு வைத்திருந்த, பிரார்த்தனை செய்த, வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இது எனக்கு மிகவும் சிறப்பான நாள். நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X