என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சிட்னி டெஸ்ட் டிரா - இந்திய அணிக்கு முன்னாள் வீரர்கள் புகழாரம்
புதுடெல்லி:
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட்டை இந்தியா ‘டிரா’ செய்ததற்காக முன்னாள் வீரர்கள் பாராட்டி உள்ளனர்.
இந்திய அணியை பார்த்து உண்மையில் பெருமைப்படுகிறேன். குறிப்பாக ரிஷப் பண்ட், புஜாரா, அஸ்வின், விகாரி ஆகியோரின் பங்களிப்பும், விளையாடியதும் அற்புதமாக இருந்தது. வீரர்களின் ஓய்வு அறை மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
இந்திய கிரிக்கெட் அணியில் ரிஷப் பண்ட், புஜாரா, அஸ்வின், விகாரி ஆகியோரின் பங்களிப்பையும் முக்கியத்துவத்தையும் உணர்ந்து இருப்போம். இந்தியா மிகவும் கடினமாக போராடியது. தொடரை வெல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இந்திய அணியின் செயல்பாடு வியக்கத்தக்க வகையில் இருந்தது. காயம் உள்பட பல்வேறு பிரச்சினைகளில் இருந்து இந்திய அணி மீண்டு சிறப்பாக செயல்பட்டுள்ளது.
இதேபோல ஷேவாக், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஆகியோரும் இந்திய அணியின் பேட்டிங் திறனை பாராட்டி உள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் இந்திய வீரர்களின் போராட்ட குணத்தை பாராட்டி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்