என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நியூசிலாந்துடனான முதல் டெஸ்ட் - டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு
Byமாலை மலர்25 Dec 2020 10:21 PM GMT (Updated: 25 Dec 2020 10:21 PM GMT)
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
மவுண்ட் மாங்கனு:
பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்டடி 20 தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
முதலில் நடைபெற்ற டி20 தொடரில் நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் டி 20 தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் போட்டி மவுண்ட் மாங்கனுவில் உள்ள பே ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் மொகமது ரிஸ்வான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் லாதம் மற்றும் டாம் பிளெண்டல் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் இந்த போட்டி ‘பாக்சிங் டே’ என்ற பெயரில் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்டடி 20 தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
முதலில் நடைபெற்ற டி20 தொடரில் நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் டி 20 தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் போட்டி மவுண்ட் மாங்கனுவில் உள்ள பே ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் மொகமது ரிஸ்வான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் லாதம் மற்றும் டாம் பிளெண்டல் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் இந்த போட்டி ‘பாக்சிங் டே’ என்ற பெயரில் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X