என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நியூசிலாந்து அணியை விட நாங்கள் சிறப்பு: பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்
Byமாலை மலர்20 Nov 2020 10:16 AM GMT (Updated: 20 Nov 2020 10:16 AM GMT)
பாகிஸ்தான் அணி டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து செல்லும் நிலையில், நாங்கள் சிறந்த அணி என பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் மூன்று வடிவிலான கிரிக்கெட் அணிக்கும் பாபர் அசாம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையில் பாகிஸ்தான் அணி முதல் பயணமாக நியூசிலாந்து செல்கிறது. இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
நியூசிலாந்து தொடர் குறித்து பாபர் அசாம் கூறுகையில் ‘‘எந்த எதிரணியையும் எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஆனால் எங்களையும் நியூசிலாந்து அணியையும் ஒப்பிட்டு பார்த்தால் நாங்கள் சிறப்பாக விளையாடியுள்ளோம். எங்களுக்கு எந்தவித நெருக்கடியும் கிடையாது. நாங்கள் சிறப்பாக விளையாடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X