என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மும்பை அணியை கண்டால் எதிரணிகளுக்கு பயம் - பந்து வீச்சு பயிற்சியாளர் ஷேன் பாண்ட்
Byமாலை மலர்5 Nov 2020 6:31 AM GMT (Updated: 5 Nov 2020 6:31 AM GMT)
மும்பை இந்தியன்ஸ் அணியை கண்டால் எதிரணிகளுக்கு பயம் என்று மும்பை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் ஷேன் பாண்ட் தெரிவித்துள்ளார்.
“இந்த ஐ.பி.எல். தொடரில் மற்ற அணிகளை விட சிறந்த பேட்டிங் மற்றும் பந்து வீச்சு வரிசையை கொண்டுள்ள ஒரே அணி மும்பை இந்தியன்ஸ் தான். எந்த ஒரு அணியும் மும்பையை எதிர்கொள்ள விரும்புவதில்லை.
ஏனெனில் நாங்கள் நன்றாக விளையாடினால் எதிரணிபாடு திண்டாட்டம் தான் என்பது அவர்களுக்கு தெரியும். பிளே-ஆப் சுற்று போன்ற நெருக்கடியான ஆட்டங்களில் வெற்றி பெறுவது எப்படி என்பது எங்களது வீரர்களுக்கு தெரியும்”
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X