என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓய்வு வேண்டாம்: இளைய வீரர்கள் கூறியதாக கிறிஸ் கெய்ல் தகவல்
Byமாலை மலர்27 Oct 2020 10:34 AM GMT (Updated: 27 Oct 2020 10:34 AM GMT)
ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் 41 வயதான கிறிஸ் கெய்ல், ஓய்வு குறித்து பஞ்சாப் இளம் வீரர்கள் சொன்னது என்ன? என்பதை தெரிவித்துள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் யுனிவர்ஸ் பாஸ் என்று அழைக்கப்படுபவர் கிறிஸ் கெய்ல். தலைசிறந்த அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தார். தற்போது 41 வயதானாலும் பஞ்சாப் அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக 25 பந்தில் அரைசதம் அடித்து பஞ்சாப் அணியை வெற்றி பெற வைத்ததோடு, ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார்.
41 வயதாகும் கிறிஸ் கெய்லை சுற்றி ஓய்வு எப்போது? என்ற கேள்வி சுற்றிக்கொண்டே வருகிறது. நேற்றைய போட்டிக்குப்பின் கிறிஸ் கெய்ல் கூறுகையில் ‘‘போட்டியின்போது பயிற்சியாளர் சீனியர் வீரர்களிடம் முக்கியமான போட்டியில் சிறப்பாக விளையாடுவது அவசியம் என்றனர். நாங்கள் சிறப்பாக விளையாடியதற்கான மகிழ்ச்சி அடைகிறேன். அணியில் உள்ள இளம் வீரர்கள் என்னிடம் ஓய்வு வேண்டாம் என்று சொல்கிறார்கள்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X