என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இங்கிலாந்து கிரிக்கெட் போர்டின் ஒப்பந்தத்தில் இருந்து பேர்ஸ்டோவ் நீக்கம்
Byமாலை மலர்30 Sep 2020 1:04 PM GMT (Updated: 30 Sep 2020 1:04 PM GMT)
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பேர்ஸ்டோவ் டெஸ்ட் போட்டிக்கான மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பேர்ஸ்டோவ். இவர் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டின் மத்திய ஒப்பந்தத்தில் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் இடம் பிடித்திருந்தார்.
ஆனால், கடந்த வருட ஆஷஸ் தொடரில் இருந்து இங்கிலாந்து அணி 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் ஒரு போட்டியில் மட்டுமே பேர்ஸ்டோவ் விளையாடியுள்ளார்.
இந்நிலையில் டெஸ்ட் போட்டிக்கான மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இளம் வீரர்களான ஒல்லி போப், ஜாக் கிராவ்லி, டாம் சிப்லி ஆகியோர் டெஸ்ட் போட்டிக்கான ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஜாஃப்ரா ஆர்சர், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் அனைத்து வடிவிலான கிரிக்கெட் ஒப்பந்தத்திலும் இடம் பிடித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X