என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரோகித் சர்மா போன்று அதிரடியாக விளையாட விரும்பினேன்: சுனில் கவாஸ்கர் சொல்கிறார்
Byமாலை மலர்25 Aug 2020 2:11 AM GMT (Updated: 25 Aug 2020 2:11 AM GMT)
ஒயிட்-பால் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி வரும் ரோகித் சர்மா போன்று விளையாட விரும்பினேன், சூழ்நிலை அனுதிக்கவில்லை என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளர்.
இந்திய கிரிக்கெட்டில் சாதனை பேட்ஸ்மேன்களில ஒருவர் கவாஸ்கர். டெஸ்ட் போட்டியில் முதன்முதலில் 10 ஆயிரம் ரன்களை கடந்த நபர் என்ற சாதனையைப் படைத்தார். இவர் அதிக பந்துகளை சந்தித்து குறைவான ரன்கள் எடுப்பார். தடுப்பாட்டத்தில் வல்லவர்.
இந்நிலையிலும் நானும் ரோகித் சர்மா போன்று அதிரடியாக விளையாட விரும்பினேன் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடும் ஸ்டைலை பார்க்கும்போது, முதல் ஓவரில் இருந்தே டெஸ்ட் போட்டியிலும் அதிரடியாக விளையாட முடியும். நானும் அதுபோன்று விளையாட விரும்பினேன்.
சூழ்நிலை மற்றும் என்னுடைய திறமையின் மீதான நம்பிக்கை குறைவு என்னை அப்படி விளைாயட அனுமதிக்கவில்லை. ஆனால், அடுத்த தலைமுறை பேட்ஸ்மேன்கள் அதை செய்வதை நான் பார்க்கும்போது, நான் அந்த ஆட்டத்தை மிகவும் ரசிக்கிறேன்.’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X