என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரியின் ராஜினாமா ஏற்கப்பட்டது
Byமாலை மலர்9 July 2020 5:53 PM GMT (Updated: 9 July 2020 5:53 PM GMT)
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரியின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் ராகுல் ஜோரி. இவரின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இவர் கடந்த டிசம்பர் மாதமே ராஜினாமா கடிதத்தை அளித்ததாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஆனால் ஏப்ரல் 30-ந்தேதி வரை அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. தற்போது ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தால் வினோத் ராய் தலைமையில் நிர்வாகக்குழு அமைக்கப்பட்டபோது கடந்த 2016-ம் ஆண்டு ராகுல் ஜோரி தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X