என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கிரிக்கெட் வீரர் முகமது ஷமி உதவி
Byமாலை மலர்3 Jun 2020 10:03 AM GMT (Updated: 3 Jun 2020 10:03 AM GMT)
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீரர் முகமது ஷமி, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவி செய்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீரர் முகமது ஷமி, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவி புரிந்தார். உத்தர பிரதேசத்தை சேர்ந்த அவர் தனது மாநிலத்திற்கு திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, தண்ணீர் பாட்டில்கள் மற்றும் முகக்கவசங்களை வழங்கினார்.
முகமது ஷமியின் இந்த செயலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பாராட்டியுள்ளது. ஏற்கனவே கிரிக்கெட் வீரர்கள் பிரதமர் நிவாரணத்துக்கு நிதி உதவி மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி இருந்தார்கள்.
முகமது ஷமியின் இந்த செயலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பாராட்டியுள்ளது. ஏற்கனவே கிரிக்கெட் வீரர்கள் பிரதமர் நிவாரணத்துக்கு நிதி உதவி மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி இருந்தார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X