என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாதான் மேட்ச்-பிக்சிங்கின் கூடாரம்: பாகிஸ்தான் முன்னாள் வீரர் குற்றச்சாட்டு
Byமாலை மலர்8 May 2020 10:58 AM GMT (Updated: 8 May 2020 11:00 AM GMT)
உலக கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்திருந்த அக்யூப் ஜாவித், மேட்ச்-பிக்சிங்கின் கூடாரம் இந்தியாதான் எனத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்யூப் ஜாவித். இந்தியாதான் அனைத்து வகை மேட்ச்-பிக்சிங்கிற்கும் ஆணிவேர் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அக்யூப் ஜாவித் கூறுகையில் ‘‘கடந்த கால ஐபிஎல் தொடர் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. மேட்ச்-பிக்சிங் மாஃபியாக்களின் கூடாரம் இந்தியாதான் என்று நினைக்கிறேன்.
மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டவர்களை மீண்டும் அணியில் சேர்ப்பது அதை ஊக்கப்படுத்துவதாக அமையும். மேட்ச்-பிக்சிங்கிற்கு எதிராக இருப்பவர்களுக்கு இந்த நடைமுறை காயத்தை ஏற்படுத்தும்’’ என்றார்.
மேட்ச் பிக்சிங் காரணமாக இரண்டு ஐபிஎல் அணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டு, சில வீரர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X