என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எம்எஸ் டோனிக்கான கிரிக்கெட் இன்னும் உள்ளது: சுரேஷ் ரெய்னா
Byமாலை மலர்15 April 2020 3:06 PM GMT (Updated: 15 April 2020 3:06 PM GMT)
எம்எஸ் டோனி இன்னும் புதுமையாகவே தோன்றுகிறார். அவருக்கான கிரிக்கெட் இன்னும் உள்ளதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
எம்எஸ் டோனி ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நம்பியிருந்தார். ஆனால் ஐபிஎல் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் அவர் இந்திய அணிக்கு திரும்புவதற்கான சிக்கல் மேலும் அதிகரித்துள்ளது.
ஆனால் எம்எஸ் டோனிக்கான கிரிக்கெட் இன்னும் உள்ளது என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுரேஷ் ரெய்னா கூறுகையில் ‘‘எம்எஸ் டோனி சிறப்பாக பேட்டிங் செய்கிறார். அவருக்கான கிரிக்கெட் இன்னும் உள்ளது. அவர் புதுமையாக தோன்றுகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான பயிற்சி ஆட்டத்தில் அவர் அடித்த சில சிக்சர்கள் மிகப்பெரியதாக இருந்தது. சென்னையில் அடித்த வெயிலுக்கு தொடர்ந்து மூன்று மணி நேரம் பேட்டிங் செய்வது எளிதானது அல்லை. நாங்கள் பயிற்சியின்போது பேட்டிங் செய்தோம்’’என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X