என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஏப்ரல் 15-ந்தேதிக்கு பின்புதான் ஐபிஎல் குறித்து முடிவு எடுக்கப்படும்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
Byமாலை மலர்20 March 2020 9:57 AM GMT (Updated: 20 March 2020 9:57 AM GMT)
ஐபிஎல் 2020 சீசன் நடைபெறுமா? என்பது குறித்து ஏப்ரல் 15-ந்தேதிக்கு பின்புதான் முடிவு எடுக்கப்படும் என மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரிண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பீதி அச்சுறுத்தலால் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 15-ந்தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
பெரும்பாலான முடிவுகள் மார்ச் 31-ந்தேதிக்கு பின் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் விளையாட்டு போட்டிகள் எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்நிலையில் இந்த வருடத்திற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறுவது குறித்து ஏப்ரல் 15-ந்தேதிக்கு பின்னரே முடிவு எடுக்கப்படும் என மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய மந்திரி ரிஜிஜு கூறுகையில் ‘‘ஐபிஎல் ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15-ந்தேதிக்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும். பிசிசிஐ மத்திய அரசுக்குக்கீழ் இல்லை. ஆனால் இது விளையாட்டை பற்றியது அல்ல. மக்கள் பாதுகாப்பை பற்றியது. ஏப்ரல் 15-ந்தேதிக்குப்பின் நாட்டின் சூழ்நிலையை பொறுத்து புதிய ஆலோசனைகள் வழங்கப்படும்’’ என்றார்.
பெரும்பாலான முடிவுகள் மார்ச் 31-ந்தேதிக்கு பின் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் விளையாட்டு போட்டிகள் எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்நிலையில் இந்த வருடத்திற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறுவது குறித்து ஏப்ரல் 15-ந்தேதிக்கு பின்னரே முடிவு எடுக்கப்படும் என மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய மந்திரி ரிஜிஜு கூறுகையில் ‘‘ஐபிஎல் ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15-ந்தேதிக்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும். பிசிசிஐ மத்திய அரசுக்குக்கீழ் இல்லை. ஆனால் இது விளையாட்டை பற்றியது அல்ல. மக்கள் பாதுகாப்பை பற்றியது. ஏப்ரல் 15-ந்தேதிக்குப்பின் நாட்டின் சூழ்நிலையை பொறுத்து புதிய ஆலோசனைகள் வழங்கப்படும்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X