என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
‘இந்திய வீராங்கனைகளால் பெருமிதம்’ - கோலி
Byமாலை மலர்6 March 2020 4:13 AM GMT (Updated: 6 March 2020 4:13 AM GMT)
‘இறுதிசுற்றை எட்டிய இந்திய பெண்கள் அணிக்கு வாழ்த்துகள். உங்களை நினைத்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்’ என்று இந்திய ஆண்கள் அணியின் கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய பெண்கள் அணிக்கு இந்திய ஆண்கள் அணியின் கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இறுதிசுற்றை எட்டிய இந்திய பெண்கள் அணிக்கு வாழ்த்துகள். உங்களை நினைத்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இறுதிப்போட்டியிலும் சாதிக்க வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய முன்னாள் வீரர் ஷேவாக், ‘லீக் சுற்றில் அனைத்து ஆட்டங்களிலும் பெற்ற வெற்றிக்கு கிடைத்த பரிசு இது. இந்த ஞாயிற்றுக்கிழமை மகுடம் சூடுவதற்கு வாழ்த்துகள்’ என்றார்.
விராட் கோலியின் மனைவியும், இந்தி நடிகையுமான அனுஷ்கா சர்மா டுவிட்டர் பக்கத்தில், ‘மிகச்சிறந்த ஆட்டத்தை பார்க்க உற்சாகமாக இருந்த நிலையில் மழை புகுந்து பாழ்படுத்தி விட்டது. அடுத்து 8-ந்தேதி நடக்கும் இறுதி ஆட்டத்தை காண ஆர்வமுடன் காத்திருக்கிறேன்’ என்றார்.
இந்திய முன்னாள் வீரர் ஷேவாக், ‘லீக் சுற்றில் அனைத்து ஆட்டங்களிலும் பெற்ற வெற்றிக்கு கிடைத்த பரிசு இது. இந்த ஞாயிற்றுக்கிழமை மகுடம் சூடுவதற்கு வாழ்த்துகள்’ என்றார்.
விராட் கோலியின் மனைவியும், இந்தி நடிகையுமான அனுஷ்கா சர்மா டுவிட்டர் பக்கத்தில், ‘மிகச்சிறந்த ஆட்டத்தை பார்க்க உற்சாகமாக இருந்த நிலையில் மழை புகுந்து பாழ்படுத்தி விட்டது. அடுத்து 8-ந்தேதி நடக்கும் இறுதி ஆட்டத்தை காண ஆர்வமுடன் காத்திருக்கிறேன்’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X