என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரஞ்சி டிராபி: கோவாவை 464 ரன்னில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது குஜராத்
Byமாலை மலர்23 Feb 2020 3:05 PM GMT (Updated: 23 Feb 2020 3:05 PM GMT)
ரஞ்சி டிராபி காலிறுதி ஆட்டத்தில் கோவாவை 464 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது குஜராத்.
ரஞ்சி டிராபி காலிறுதி ஆட்டம் ஒன்றில் குஜராத் - கோவா அணிகள் மோதின. கோவா அணிக்கு 629 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது குஜராத். ஆனால் கோவா 164 இன்னிங்சில் சுருண்டதால் குஜராத் 464 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. தேசாய் 5 விக்கெட்டும், அர்ஜான் நக்வாஸ்வல்லா 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
குஜராத் முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 602 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்திருந்தது. பின்னர் கோவா முதல் இன்னிங்சில் 173 ரன்னில் சுருண்டது. குஜராத் 2-வது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
குஜராத் முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 602 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்திருந்தது. பின்னர் கோவா முதல் இன்னிங்சில் 173 ரன்னில் சுருண்டது. குஜராத் 2-வது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X