என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆஸ்திரேலியா தொடர்: ரசிகர்களுக்கு தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு அன்பான வேண்டுகோள்
Byமாலை மலர்16 Feb 2020 11:08 AM GMT (Updated: 16 Feb 2020 11:08 AM GMT)
ஆஸ்திரேலியா அணி நம் மண்ணில் விளையாடும்போது ஸ்மித், வார்னருக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னருக்கு ஓராண்டு தடைவிதிக்கப்பட்டது. தடைக்காலம் முடிந்து இருவரும் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி வருகிறார்கள்.
2018-ம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவத்திற்குப் பிறகு ஆஸ்திரேலியா மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட தென்ஆப்பிரிக்கா செல்கிறது. இந்தத் தொடர் வருகிற 21-ந்தேதி தொடங்குகிறது.
இதில் டேவிட் வார்னர், ஸ்மித் விளையாட இருக்கிறார்கள். போட்டியின்போது இருவரையும் ரசிகர்கள் கிண்டல் செய்ய வாய்ப்புள்ளது. இந்நிலையில் இருவருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என ரசிகர்களுக்கு தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட்போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது.
2018 கேப் டவுன் டெஸ்டின் போது வார்னரின் மனைவியை கிண்டல் செய்ததுதான் பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது.
2018-ம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவத்திற்குப் பிறகு ஆஸ்திரேலியா மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட தென்ஆப்பிரிக்கா செல்கிறது. இந்தத் தொடர் வருகிற 21-ந்தேதி தொடங்குகிறது.
இதில் டேவிட் வார்னர், ஸ்மித் விளையாட இருக்கிறார்கள். போட்டியின்போது இருவரையும் ரசிகர்கள் கிண்டல் செய்ய வாய்ப்புள்ளது. இந்நிலையில் இருவருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என ரசிகர்களுக்கு தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட்போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது.
2018 கேப் டவுன் டெஸ்டின் போது வார்னரின் மனைவியை கிண்டல் செய்ததுதான் பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X