என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆஸ்திரேலியா ஓபன்: அலெக்சாண்டர் ஸ்வேரேவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்
Byமாலை மலர்29 Jan 2020 8:02 AM GMT (Updated: 29 Jan 2020 8:02 AM GMT)
மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா ஓபனில் ஜெர்மன் வீரர் அலெக்சாண்டர் ஸ்வேரேவ் அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இந்த ஆண்டுக்கான முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வேரேவ் சுவிட்சர்லாந்தை சேர்ந்த வாவ்ரிங்காவை எதிர்கொண்டார்.
முதல் செட்டை வாவ்ரிங்கா 6-1 என எளிதில் கைப்பற்றினார். அதன்பின் 7-ம் நிலை வீராங்கனையான அலெக்சாண்டர் ஸ்வேரேவ் 6-3, 6-4, 6-2 என மூன்று செட்களையும் எளிதில் கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஸ்வேரேவ் அரையிறுதியில் நடால் அல்லது தியெம்-ஐ எதிர்கொள்ள இருக்கிறர்ர். மற்றொரு அரையிறுதியில் ரோஜர் பெடரர் - ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
முதல் செட்டை வாவ்ரிங்கா 6-1 என எளிதில் கைப்பற்றினார். அதன்பின் 7-ம் நிலை வீராங்கனையான அலெக்சாண்டர் ஸ்வேரேவ் 6-3, 6-4, 6-2 என மூன்று செட்களையும் எளிதில் கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஸ்வேரேவ் அரையிறுதியில் நடால் அல்லது தியெம்-ஐ எதிர்கொள்ள இருக்கிறர்ர். மற்றொரு அரையிறுதியில் ரோஜர் பெடரர் - ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X