என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
4 ரன்னில் சதத்தை கோட்டை விட்டார் ஷிகர் தவான்
Byமாலை மலர்17 Jan 2020 10:39 AM GMT (Updated: 17 Jan 2020 10:39 AM GMT)
ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில் தவான் 96 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி இந்தியாவின் ரோகித் சர்மா, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே பந்துக்குபந்து ரன்கள் அடித்தனர். இதனால் இந்தியாவின் ஸ்கோர் சீரான வகையில் உயர்ந்தது.
இந்தியா 8.3 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது. அணியின் ஸ்கோர் 13.3 ஓவரில் 81 ரன்னாக இருக்கும்போது ரோகித் சர்மா 42 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து விராட் கோலி களம் இறங்கினர்.
தவான் 60 பந்தில் அரைசதம் அடித்தார். அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. 17.1 ஓவரில் 100 ரன்னைத் தொட்ட இந்தியா 24.5 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது.
29-வது ஓவரை கேன் ரிச்சர்ட்சன் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை தவான் பவுண்டரிக்கு விராட்டினார். இதனால் 96 ரன்னைத் தொட்டர். அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டி சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் ஸ்டார்க்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 28.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்திருந்தது.
அதன்படி இந்தியாவின் ரோகித் சர்மா, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே பந்துக்குபந்து ரன்கள் அடித்தனர். இதனால் இந்தியாவின் ஸ்கோர் சீரான வகையில் உயர்ந்தது.
இந்தியா 8.3 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது. அணியின் ஸ்கோர் 13.3 ஓவரில் 81 ரன்னாக இருக்கும்போது ரோகித் சர்மா 42 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து விராட் கோலி களம் இறங்கினர்.
தவான் 60 பந்தில் அரைசதம் அடித்தார். அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. 17.1 ஓவரில் 100 ரன்னைத் தொட்ட இந்தியா 24.5 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது.
29-வது ஓவரை கேன் ரிச்சர்ட்சன் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை தவான் பவுண்டரிக்கு விராட்டினார். இதனால் 96 ரன்னைத் தொட்டர். அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டி சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் ஸ்டார்க்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 28.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்திருந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X