என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
3-வது டி20 கிரிக்கெட்: இந்தியா பேட்டிங்- அப்பாடா... சஞ்சு சாம்சனுக்கு ஆடும் லெவனில் இடம்
Byமாலை மலர்10 Jan 2020 1:17 PM GMT (Updated: 10 Jan 2020 1:20 PM GMT)
தொடரை நிர்ணயிக்கும் 3-வது டி20 போட்டியில் இலங்கை அணி கேப்டன் மலிங்கா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி புனேயில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இலங்கை அணி கேப்டன் மலிங்கா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணியில் ரிஷப் பண்ட், குல்தீப் யாதவ், ஷிவம் டுபே நீக்கப்பட்டு சஞ்சு சாம்சன், சாஹல், மணிஷ் பாண்டே சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணியில் ரிஷப் பண்ட், குல்தீப் யாதவ், ஷிவம் டுபே நீக்கப்பட்டு சஞ்சு சாம்சன், சாஹல், மணிஷ் பாண்டே சேர்க்கப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X