என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2-வது டி20 கிரிக்கெட்: இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு
Byமாலை மலர்7 Jan 2020 1:05 PM GMT (Updated: 7 Jan 2020 1:05 PM GMT)
இந்தூரில் நடக்கும் 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் மைதானத்தில் 7 மணிக்கு நடக்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
தவான், பும்ரா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. தவான், 2. லோகேஷ் ராகுல், 3. விராட் கோலி, 4. ஷ்ரேயாஸ் அய்யர், 5. ரிஷப் பண்ட், 6. ஷிவம் துபே, 7. பும்ரா, 8. ஷர்துல் தாகூர், 9. நவ்தீப் சைனி, 10. குல்தீப் யாதவ், 11. வாஷிங்டன் சுந்தர்.
தவான், பும்ரா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. தவான், 2. லோகேஷ் ராகுல், 3. விராட் கோலி, 4. ஷ்ரேயாஸ் அய்யர், 5. ரிஷப் பண்ட், 6. ஷிவம் துபே, 7. பும்ரா, 8. ஷர்துல் தாகூர், 9. நவ்தீப் சைனி, 10. குல்தீப் யாதவ், 11. வாஷிங்டன் சுந்தர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X