என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உலக டூர் பேட்மிண்டன்: 2-வது போட்டியிலும் பிவி சிந்து தோல்வி
Byமாலை மலர்12 Dec 2019 3:00 PM GMT (Updated: 12 Dec 2019 3:00 PM GMT)
உலக டூர் பேட்மிண்டனில் பிவி சிந்து 2-வது ஆட்டம் கடும் போராட்டத்திற்குப்பின் சென் யு ஃபெய் இடம் வீழ்ந்தார்.
டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் குவாங்ஜோவ் நகரில் நேற்று தொடங்கியது.
நடப்பு சாம்பியன் பிவி சிந்து முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்த நிலையில், இன்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் சீனாவின் சென் யு ஃபெய்-ஐ எதிர்கொண்டார்.
முதல் செட்டை 22-20 என பிவி சிந்து கைப்பற்றினார். 2-வது செட்டில் சென் முதல் பாதியில் 11-7 என முன்னிலை பெற்றிருந்தார். அதன்பின் 21-16 என சென் 2-வது செட்டை கைப்பற்றினார்.
3-வது செட்டில் பிவி சிந்து 11-10 என முன்னிலையில் இருந்தார். அதன்பின் பிவி சிந்து 12-21 என தோல்வியடைந்தார்.
நடப்பு சாம்பியன் பிவி சிந்து முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்த நிலையில், இன்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் சீனாவின் சென் யு ஃபெய்-ஐ எதிர்கொண்டார்.
முதல் செட்டை 22-20 என பிவி சிந்து கைப்பற்றினார். 2-வது செட்டில் சென் முதல் பாதியில் 11-7 என முன்னிலை பெற்றிருந்தார். அதன்பின் 21-16 என சென் 2-வது செட்டை கைப்பற்றினார்.
3-வது செட்டில் பிவி சிந்து 11-10 என முன்னிலையில் இருந்தார். அதன்பின் பிவி சிந்து 12-21 என தோல்வியடைந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X