என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆசிய சாம்பியன்ஷிப் வில்வித்தை: தீபிகா குமாரி, அட்டானு தாஸ் வெண்கல பதக்கம் வென்றனர்
Byமாலை மலர்25 Nov 2019 2:18 PM GMT (Updated: 25 Nov 2019 2:18 PM GMT)
ஆசிய சாம்பியன்ஷிப் வில்வித்தையில் இந்திய கலப்பு இரட்டையர் ஜோடியான தீபிகா குமாரி, அட்டானு தாஸ் வெண்கல பதக்கம் வென்றனர்.
ஆசிய சாம்பியன்ஷிப் வில்வித்தை பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடியான தீபிகா குமாரி - அட்டானு தாஸ் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் சீனாவின் யிச்சை செங் - சயோஜுயுயான் வெய் ஜோடியை எதிர்கொண்டார். இதில் இந்திய ஜோடி 6-2 என வெற்றி பெற்றது.
இந்திய பெடரேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டால் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பொதுவான கொடியை ஏற்றுள்ளனர்.
மற்றொரு ஜோடியான அபிஷேக் வர்மா - ஜோதி சுரேகா அரையிறுதியில் கொரியா ஜோடியை 159-154 என வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் சீன தைபே ஜோடியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி நாளைமறுநாள் நடக்கிறது.
இந்திய பெடரேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டால் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பொதுவான கொடியை ஏற்றுள்ளனர்.
மற்றொரு ஜோடியான அபிஷேக் வர்மா - ஜோதி சுரேகா அரையிறுதியில் கொரியா ஜோடியை 159-154 என வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் சீன தைபே ஜோடியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி நாளைமறுநாள் நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X