என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திய மண்ணில் ஸ்பின்னர்கள் உதவி இல்லாமல் பெற்ற முதல் வெற்றி...
Byமாலை மலர்24 Nov 2019 11:11 AM GMT (Updated: 24 Nov 2019 11:11 AM GMT)
இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் 18 விக்கெட்டு வீழ்த்தி, சுழற்பந்தாளர்கள் விக்கெட் வீழ்த்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான பிங்க்-பால் டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. இதை இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டனர்.
முதல் இன்னிங்சில் வங்காளதேசம் 106 ரன்னில் சுருண்டது. இஷாந்த் சர்மா 5 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும், முகமது ஷமி இரண்டு விக்கெட்டு வீழ்த்தினர். வங்காளசேதம் 30.3 ஓவர்களே எதிர்கொண்டது.
சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரில் ஜடேஜா ஒரு ஓவர் மட்டுமே விசினார்.
2-வது இன்னிங்சிலும் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். உமேஷ் யாதவ் ஐந்து விக்கெட்டும், இஷாந்த் சர்மா 4 விக்கெட்டும் வீழ்த்தினர். மெஹ்முதுல்லா காயத்தால் வெளியேறியதால் வங்காளதேசம் 195 ரன்கள் எடுப்பதற்குள் 9-வது விக்கெட்டை இழந்த பிறகு ஆல்அட் என அறிவிக்கப்பட்டது.
2-வது இன்னிங்சில் இந்தியா 41.1 ஓவர்கள் வீசியது. இதில் ஜடேஜா 1 ஓவரும், அஸ்வின் ஐந்து ஓவர்களும் வீசினார். ஓட்டுமொத்தமாக இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 7 ஓவர்களை வீசினர். விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.
பொதுவாக இந்திய ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் பங்கு இல்லாமல் இந்தியா வெற்றி பெற்றதில்லை. இந்த வெற்றியின் மூலம் சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் இந்தியா பெற்ற முதல் வெற்றியாகும். இதன் மூலம் இந்திய மண்ணில் முதன்முறையாக சுழற்பந்து உதவி இல்லலாமல் வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளது.
முதல் இன்னிங்சில் வங்காளதேசம் 106 ரன்னில் சுருண்டது. இஷாந்த் சர்மா 5 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும், முகமது ஷமி இரண்டு விக்கெட்டு வீழ்த்தினர். வங்காளசேதம் 30.3 ஓவர்களே எதிர்கொண்டது.
சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரில் ஜடேஜா ஒரு ஓவர் மட்டுமே விசினார்.
2-வது இன்னிங்சிலும் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். உமேஷ் யாதவ் ஐந்து விக்கெட்டும், இஷாந்த் சர்மா 4 விக்கெட்டும் வீழ்த்தினர். மெஹ்முதுல்லா காயத்தால் வெளியேறியதால் வங்காளதேசம் 195 ரன்கள் எடுப்பதற்குள் 9-வது விக்கெட்டை இழந்த பிறகு ஆல்அட் என அறிவிக்கப்பட்டது.
2-வது இன்னிங்சில் இந்தியா 41.1 ஓவர்கள் வீசியது. இதில் ஜடேஜா 1 ஓவரும், அஸ்வின் ஐந்து ஓவர்களும் வீசினார். ஓட்டுமொத்தமாக இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 7 ஓவர்களை வீசினர். விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.
பொதுவாக இந்திய ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் பங்கு இல்லாமல் இந்தியா வெற்றி பெற்றதில்லை. இந்த வெற்றியின் மூலம் சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் இந்தியா பெற்ற முதல் வெற்றியாகும். இதன் மூலம் இந்திய மண்ணில் முதன்முறையாக சுழற்பந்து உதவி இல்லலாமல் வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X