என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடுவது கிரிமினல் குற்றம்: இலங்கையில் சட்டம் நிறைவேற்றம்
Byமாலை மலர்12 Nov 2019 11:05 AM GMT (Updated: 12 Nov 2019 11:05 AM GMT)
மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டால் 10 வருடம் சிறைத் தண்டனை என இலங்கை அரசு சட்டம் நிறைவேற்றியுள்ளது.
கிரிக்கெட் போட்டிக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய சவாலாக இருப்பது மேட்ச் பிக்சிங்குதான். இந்த விவகாரத்தில் சிக்கி பெரும்பாலான வீரர்கள் தங்களது கிரிக்கெட் வாழ்க்கையை இழந்துள்ளனர்.
மேட்ச் பிக்சிங்கை தடுக்க ஐசிசி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதேவேளையில் ஒவ்வொரு நாட்டின் கிரிக்கெட் போர்டும் மேட்ச் பிக்சிங்சை தடுக்க முயற்சிகள் எடுத்து வருகின்றன.
இலங்கை கிரிக்கெட் போர்டு மேட்ச் பிக்சிங்சை கிரிமினல் குற்றத்தின் கீழ் கொண்டு வர ஆலோசித்து வந்தது. இந்நிலையில் விளையாட்டுத்துறை மந்திரி ஹரின் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் இதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.
இந்த மசோதா பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் சட்டமாக நிறைவேறியது. இதன்மூலம் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டால் கிரிமினல் குற்றமாகும் என்ற சட்டத்தை நிறைவேற்றிய முதல் ஆசிய நாடு என்ற பெயரை பெற்றுள்ளது இலங்கை.
மேட்ச் பிக்சிங்கை தடுக்க ஐசிசி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதேவேளையில் ஒவ்வொரு நாட்டின் கிரிக்கெட் போர்டும் மேட்ச் பிக்சிங்சை தடுக்க முயற்சிகள் எடுத்து வருகின்றன.
இலங்கை கிரிக்கெட் போர்டு மேட்ச் பிக்சிங்சை கிரிமினல் குற்றத்தின் கீழ் கொண்டு வர ஆலோசித்து வந்தது. இந்நிலையில் விளையாட்டுத்துறை மந்திரி ஹரின் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் இதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.
இந்த மசோதா பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் சட்டமாக நிறைவேறியது. இதன்மூலம் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டால் கிரிமினல் குற்றமாகும் என்ற சட்டத்தை நிறைவேற்றிய முதல் ஆசிய நாடு என்ற பெயரை பெற்றுள்ளது இலங்கை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X