என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரஞ்சி டிராபியில் ‘பிங்க்’ பந்து பயன் படுத்தப்படுமா? என்பது தெரியாது: புஜாரா
Byமாலை மலர்7 Nov 2019 11:29 AM GMT
இந்தியாவின் முக்கியமான உள்ளூர் தொடரான ரஞ்சி டிராபியில் ‘பிங்க்’ பந்து பயன் படுத்தப்படுமா? என்பது எனக்கு உறுதியாக தெரியாது என புஜாரா தெரிவித்துள்ளார்.
இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. இந்த ஆட்டம் பகல்-இரவு டெஸ்ட் ஆக ‘பிங்க்’ பந்தில் நடக்கிறது. இந்திய அணி இதற்கு முன் ‘பிங்க்’ பந்தில் விளையாடியதில்லை. முதன்முறையாக இந்திய அணி பகல்-இரவு டெஸ்டில் விளையாடுகிறது. அதற்கு முன் பெரிய அளவில் விளையாடிய அனுபவம் இல்லை.
இந்த போட்டிக்குப்பின் இந்தியாவின் முதல்தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபியில் ‘பிங்க்’ பந்து பயன்படுத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து புஜாரா கூறுகையில் ‘‘ரஞ்சி டிராபி போட்டிகள் பகல்-இரவாக நடைபெறுமா? என்பது எனக்கு உறுதியாக தெரியவில்லை. வங்காளதேசத்திற்கு எதிரான கொல்கத்தா டெஸ்டில் விளையாடிய பிறகு, நமக்கு சிறப்பான ஐடியா கிடைக்கும். அதன் பிறகு அதை எப்படி முன்னோக்கி எடுத்த செல்ல முடியும் என்பதை நம்மால் கண்டறிய முடியும்’’ என்றார்.
இந்த போட்டிக்குப்பின் இந்தியாவின் முதல்தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபியில் ‘பிங்க்’ பந்து பயன்படுத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து புஜாரா கூறுகையில் ‘‘ரஞ்சி டிராபி போட்டிகள் பகல்-இரவாக நடைபெறுமா? என்பது எனக்கு உறுதியாக தெரியவில்லை. வங்காளதேசத்திற்கு எதிரான கொல்கத்தா டெஸ்டில் விளையாடிய பிறகு, நமக்கு சிறப்பான ஐடியா கிடைக்கும். அதன் பிறகு அதை எப்படி முன்னோக்கி எடுத்த செல்ல முடியும் என்பதை நம்மால் கண்டறிய முடியும்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X