என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியா - வங்காளதேசம் தொடரின் முடிவு எப்படி இருக்கும்?: விவிஎஸ் லஷ்மண் கணிப்பு
Byமாலை மலர்31 Oct 2019 1:48 PM GMT (Updated: 31 Oct 2019 1:48 PM GMT)
இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-1 எனக் கைப்பற்றும் என விவிஎஸ் லஷ்மண் தெரிவித்துள்ளார்.
இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற இருக்கிறது. முதல் போட்டி டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.
இந்தத் தொடரை இந்தியா 2-1 எனக் கைப்பற்றும் என்று இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், கிரிக்கெட் வர்ணனையாளருமான விவிஎஸ் லஷ்மண் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விவிஎஸ் லஷ்மண் கூறுகையில் ‘‘வலுவான அணியுடன் வங்காளதேசம் இந்தியா வந்துள்ளது. இதனால் போட்டியை நடத்தும் இந்தியாவுக்கு இது கடினமான தொடராக இருக்கும். என்றாலும், இந்தியா தொடரை 2-1 எனக் கைப்பற்றும்’’ என்றார்.
இந்தத் தொடரை இந்தியா 2-1 எனக் கைப்பற்றும் என்று இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், கிரிக்கெட் வர்ணனையாளருமான விவிஎஸ் லஷ்மண் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விவிஎஸ் லஷ்மண் கூறுகையில் ‘‘வலுவான அணியுடன் வங்காளதேசம் இந்தியா வந்துள்ளது. இதனால் போட்டியை நடத்தும் இந்தியாவுக்கு இது கடினமான தொடராக இருக்கும். என்றாலும், இந்தியா தொடரை 2-1 எனக் கைப்பற்றும்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X