என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாம்பியன்ஸ் லீக்கில் வரலாற்றுச் சாதனைப் படைத்தார் மெஸ்சி
Byமாலை மலர்24 Oct 2019 12:45 PM GMT (Updated: 24 Oct 2019 12:45 PM GMT)
பார்சிலோனா கேப்டன் மெஸ்சி தொடர்ச்சியாக 15 சாம்பியன்ஸ் லீக் சீசனில் குறைந்தது ஒரு கோலாவது அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் மெஸ்சி. இவர் பார்சிலோனா கிளப்பிற்காக விளையாடி வருகிறார். யூரோ சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா ஸ்லாவியா பிராக் அணியை எதிர்கொண்டது. இதில் 2-1 என பார்சிலோனா வெற்றி பெற்றது.
ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்திலேயே மெஸ்சி கோல் அடித்தார். இந்த கோல் மூலம் தொடர்ச்சியாக 15 சாம்பியன்ஸ் லீக் சீசனில் குறைந்தது ஒரு கோலாவது அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் எந்தவொரு வீரரும் இந்த சாதனையை செய்தது கிடையாது.
ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்திலேயே மெஸ்சி கோல் அடித்தார். இந்த கோல் மூலம் தொடர்ச்சியாக 15 சாம்பியன்ஸ் லீக் சீசனில் குறைந்தது ஒரு கோலாவது அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் எந்தவொரு வீரரும் இந்த சாதனையை செய்தது கிடையாது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X