என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஓபன் - பெடரரை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தார் அலெக்சாண்ட்ர் சிவ்ரெவ்
Byமாலை மலர்11 Oct 2019 3:46 PM GMT (Updated: 11 Oct 2019 3:46 PM GMT)
சீனாவில் நடைபெற்று வரும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில் ரோஜர் பெடரரை வீழ்த்திய அலெக்சாண்ட்ர் சிவ்ரெவ் அரையிறுதியில் நுழைந்தார்.
பெய்ஜிங்:
சீனாவில் ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி போட்டி ஒன்றில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும், ஜெர்மனியின் அலெக்சாண்டர் சிவ்ரெவும் மோதினர்.
இதில் முதல் செட்டை சிவ்ரெவ் 6-3 என கைப்பற்றினார். இதனால் ஆக்ரோஷத்துடன் விளையாடிய பெடரர் இரண்டாவது செட்டை 7-6 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் 6-3 என கைப்பற்றி அசத்தினார் சிவ்ரெவ். இந்த வெற்றி மூலம் ரோஜர் பெடரருக்கு அதிர்ச்சி தோல்வி அளித்தார் சிவ்ரெவ்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X