என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க தலைவராக வைபவ் கெலாட் தேர்வு
Byமாலை மலர்5 Oct 2019 5:40 AM GMT (Updated: 5 Oct 2019 5:40 AM GMT)
ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வைபவ் கெலாட் 25 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தல் ஜெய்ப்பூரில் நேற்று நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் 25 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தொழில் அதிபர் ராம்பிரகாஷ் சவுத்ரி 6 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். இதேபோல் நேற்று நடந்த மும்பை கிரிக்கெட் சங்க தேர்தலில் டாக்டர் விஜய் பட்டீல் தலைவராகவும், சஞ்சய் நாயக் செயலாளராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க தேர்தலில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்ற அனைத்து பதவிகளுக்கும் அவரது அணியை சேர்ந்தவர்களே வெற்றி பெற்றனர்.
ரோஜர் பின்னி 1983-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தல் ஜெய்ப்பூரில் நேற்று நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் 25 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தொழில் அதிபர் ராம்பிரகாஷ் சவுத்ரி 6 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். இதேபோல் நேற்று நடந்த மும்பை கிரிக்கெட் சங்க தேர்தலில் டாக்டர் விஜய் பட்டீல் தலைவராகவும், சஞ்சய் நாயக் செயலாளராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க தேர்தலில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்ற அனைத்து பதவிகளுக்கும் அவரது அணியை சேர்ந்தவர்களே வெற்றி பெற்றனர்.
ரோஜர் பின்னி 1983-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X