என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
என்சிஏ பயிற்சியாளராக கனித்கர், ரமேஷ் பவார் நியமனம்
Byமாலை மலர்3 Oct 2019 2:41 PM GMT (Updated: 3 Oct 2019 2:41 PM GMT)
பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் பயிற்சியாளர்களாக ரமேஷ் பவார் மற்றும் கனித்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேசிய கிரிக்கெட் அகாடமி பெங்களூருவில் உள்ளது. அகாடமியின் தலைவராக சமீபத்தில் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். தற்போது கனித்கர் பேட்டிங் பயிற்சியாளராகவும், ரமேஷ் பவார் பந்து வீச்சு பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் ராகுல் டிராவிட்டுக்கு அறிக்கை சமர்பிக்க வேண்டும். தேவைப்பட்டால் இந்தியா ஏ, 19 வயதிற்கு உட்பட்டோர் இந்தி அணி, U-23 போன்ற அணிகளுடன் பயணிக்க வேண்டும்.
கனித்கர் ஏற்கனவே ரஞ்சி டிராபியில் தமிழ்நாடு அணிக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். ரமேஷ் பவார் இந்திய பெண்கள் அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளார்.
இவர்கள் இருவரும் ராகுல் டிராவிட்டுக்கு அறிக்கை சமர்பிக்க வேண்டும். தேவைப்பட்டால் இந்தியா ஏ, 19 வயதிற்கு உட்பட்டோர் இந்தி அணி, U-23 போன்ற அணிகளுடன் பயணிக்க வேண்டும்.
கனித்கர் ஏற்கனவே ரஞ்சி டிராபியில் தமிழ்நாடு அணிக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். ரமேஷ் பவார் இந்திய பெண்கள் அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X