என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கு அம்மாநில முதல்வர் மகன் மனு தாக்கல்
Byமாலை மலர்1 Oct 2019 4:13 PM GMT (Updated: 1 Oct 2019 4:13 PM GMT)
ராஜஸ்தான் மாநில கிரக்கெட் சங்க தலைவர் பதவி போட்டிக்கு அம்மாநில முதல்வர் அஷோக் கெலாட் மகன் மனு தாக்கல் செய்துள்ளார்.
பிசிசிஐ கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் அனைத்து கிரிக்கெட் சங்கங்களுக்கும் தேர்தல் நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான் மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு அக்டோபர் மாதம் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும்.
இந்நிலையில் அம்மாநில முதல்வர் அஷோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் தலைவர் பதவிக்கு போட்டியிட இன்று மனுதாக்கல் செய்துள்ளார்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வைபவ் ஜோத்பூர் தொகுதியில் மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜனதா வேட்பாளரிடம் படுதோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அம்மாநில முதல்வர் அஷோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் தலைவர் பதவிக்கு போட்டியிட இன்று மனுதாக்கல் செய்துள்ளார்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வைபவ் ஜோத்பூர் தொகுதியில் மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜனதா வேட்பாளரிடம் படுதோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X