என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்த வெஸ்ட் இண்டீஸ் அணி ரஞ்சி டிராபி காலிறுதிக்கு முன்னேறுமா?- ஹர்பஜன் சிங் கிண்டல்
Byமாலை மலர்5 Oct 2018 12:56 PM GMT (Updated: 5 Oct 2018 12:56 PM GMT)
இந்தியாவிற்கு எதிராக விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி ரஞ்சி டிராபி பிளேட் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறுமா? என ஹர்பஜன் சிங் கிண்டல் செய்துள்ளார். #INDvWI
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 9 விக்கெட் இழப்பிற்பு 649 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர் பிஷூ அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
பின்னர் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்தியாவின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது. இன்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 94 ரன்கள் அடிப்பதற்குள் 6 விக்கெட்டை இழந்து தத்தளித்து வருகிறது.
இந்தியா 555 ரன்கள் முன்னிலையில் உள்ளது. ஏறக்குறைய இந்த டெஸ்டில் இந்தியா வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் தற்போதுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி ரஞ்சி டிராபி தொடரில் பிளேட் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறுமா? என்று ஹர்பஜன் சிங் கிண்டல் செய்துள்ளார்.
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் ‘‘வெஸ்ட் கிரிக்கெட்டிற்கு நாம் எல்லோரும் மரியாதை கொடுக்க வேண்டும். ஆனால், அனைவருக்கும் என்னுடைய கேள்வி என்னவென்றால், இந்த வெஸ்ட் இண்டீஸ் அணி பிளேட் பிரிவில் இருந்து ரஞ்சி டிராபி காலிறுதிக்கு தகுதிபெறுமா?. எலைட் பிரிவில் இருந்து முடியாது’’ என்று பதவிட்டுள்ளார்.
பின்னர் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்தியாவின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது. இன்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 94 ரன்கள் அடிப்பதற்குள் 6 விக்கெட்டை இழந்து தத்தளித்து வருகிறது.
இந்தியா 555 ரன்கள் முன்னிலையில் உள்ளது. ஏறக்குறைய இந்த டெஸ்டில் இந்தியா வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் தற்போதுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி ரஞ்சி டிராபி தொடரில் பிளேட் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறுமா? என்று ஹர்பஜன் சிங் கிண்டல் செய்துள்ளார்.
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் ‘‘வெஸ்ட் கிரிக்கெட்டிற்கு நாம் எல்லோரும் மரியாதை கொடுக்க வேண்டும். ஆனால், அனைவருக்கும் என்னுடைய கேள்வி என்னவென்றால், இந்த வெஸ்ட் இண்டீஸ் அணி பிளேட் பிரிவில் இருந்து ரஞ்சி டிராபி காலிறுதிக்கு தகுதிபெறுமா?. எலைட் பிரிவில் இருந்து முடியாது’’ என்று பதவிட்டுள்ளார்.
With all due respect to West Indies Cricket but I have a question for u all...will this west Indies team qualify for Ranji quarters from the plate group? Elite se to nahin hoga 🧐 #INDvsWI
— Harbhajan Turbanator (@harbhajan_singh) October 5, 2018
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X