என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெஸ்ட் அணியில் குல்தீப் யாதவ்- ரிஸ்ட் ஸ்பின்னர்களுக்கு சிறப்பான விஷயம் என்கிறார் சாஹல்
Byமாலை மலர்3 Aug 2018 1:41 PM GMT
வெளிநாட்டு தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் குல்தீப் யாதவ் இடம் பிடித்திருப்பது ரிஸ்ட் ஸ்பின்னர்களுக்கு சிறப்பான விஷயம் என சாஹல் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்களாக அஸ்வினும், ஜடேஜாவும் இருந்தார்கள். மூன்று வகை கிரிக்கெட்டிலும் இருவரும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப்பின் இந்திய ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் ரிஸ்ட் ஸ்பின்னர்களான குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்த்ர சாஹல் இடம்பிடித்தார்கள்.
இருவரும் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்த இந்தியா அஸ்வின் மற்றும் ஜடேஜா குறித்து யோசிக்கவில்லை. இந்நிலையில் வெளிநாட்டிற்கான இந்திய டெஸ்ட் அணியில் குல்தீப் யாதவ் இடம் பிடித்திருப்பது ரிஸ்ட் பின்னர்களுக்கு சிறப்பாக விஷயம என்று யுஸ்வேந்த்ர சாஹல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சாஹல் கூறுகையில் ‘‘குல்தீப் யாதவ் டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க தகுதியானவர். வாய்ப்பு கிடைத்தபோது அதில் சிறப்பாக பந்து வீசியுள்ளார். பிளாட் பிட்ச்-யில் கூட ரிஸ்ட் ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்பட முடியும். வெளிநாட்டு தொடரில் லெக் ஸ்பின்னர்கள் இடம்பிடித்திருப்பது சிறப்பான விஷயம். இது உலகளவில் பிரபலமாகி வருகிறது’’ என்றார்.
இருவரும் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்த இந்தியா அஸ்வின் மற்றும் ஜடேஜா குறித்து யோசிக்கவில்லை. இந்நிலையில் வெளிநாட்டிற்கான இந்திய டெஸ்ட் அணியில் குல்தீப் யாதவ் இடம் பிடித்திருப்பது ரிஸ்ட் பின்னர்களுக்கு சிறப்பாக விஷயம என்று யுஸ்வேந்த்ர சாஹல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சாஹல் கூறுகையில் ‘‘குல்தீப் யாதவ் டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க தகுதியானவர். வாய்ப்பு கிடைத்தபோது அதில் சிறப்பாக பந்து வீசியுள்ளார். பிளாட் பிட்ச்-யில் கூட ரிஸ்ட் ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்பட முடியும். வெளிநாட்டு தொடரில் லெக் ஸ்பின்னர்கள் இடம்பிடித்திருப்பது சிறப்பான விஷயம். இது உலகளவில் பிரபலமாகி வருகிறது’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X