என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இங்கிலாந்து தொடரை இந்தியா கைப்பற்றும்- கங்குலி அசைக்க முடியாத நம்பிக்கை
Byமாலை மலர்9 Jun 2018 9:44 AM GMT (Updated: 9 Jun 2018 9:44 AM GMT)
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா வெல்லும் என சவுரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். #ENGvIND
இந்திய அணி இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கு முன் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுகிறது. இங்கிலாந்து மண்ணில் இந்தியா எப்போதும் சிறப்பாக விளையாடியது கிடையாது.
ஆனால், இந்த முறையை நிச்சயம் இந்தியா டெஸ்ட் தொடரை வெல்லும் என முன்னாள் இந்திய அணி கேப்டன் கங்குலி அசைக்க முடியாத தனது நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து குறித்து கங்குலி கூறுகையில் ‘‘இங்கிலாந்து தொடரில் இந்தியா வெற்றி பெறும் என எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மாதிரி, உத்வேகத்தை பெற்றால், வெற்றி நமக்கே. பாகிஸ்தானை விட இந்தியா சிறந்த அணி. இதனால் இந்தியா தொடரை வெல்ல சிறப்பான வாய்ப்பு உள்ளது’’ என்றார்.
மேலும், சச்சின் தெண்டுல்கர் மகன் அர்ஜூன் 19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பிடித்தது குறுித்து கூறுகையில் ‘‘அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அவன் விளையாடியதை நான் பார்த்தது இல்லை. அவன் சிறப்பாக விளையாடுவான் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.
ஆனால், இந்த முறையை நிச்சயம் இந்தியா டெஸ்ட் தொடரை வெல்லும் என முன்னாள் இந்திய அணி கேப்டன் கங்குலி அசைக்க முடியாத தனது நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து குறித்து கங்குலி கூறுகையில் ‘‘இங்கிலாந்து தொடரில் இந்தியா வெற்றி பெறும் என எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மாதிரி, உத்வேகத்தை பெற்றால், வெற்றி நமக்கே. பாகிஸ்தானை விட இந்தியா சிறந்த அணி. இதனால் இந்தியா தொடரை வெல்ல சிறப்பான வாய்ப்பு உள்ளது’’ என்றார்.
மேலும், சச்சின் தெண்டுல்கர் மகன் அர்ஜூன் 19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பிடித்தது குறுித்து கூறுகையில் ‘‘அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அவன் விளையாடியதை நான் பார்த்தது இல்லை. அவன் சிறப்பாக விளையாடுவான் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X