என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆசிய குத்துச்சண்டை போட்டி: இந்திய வீரர்கள் கால்இறுதிக்கு முன்னேற்றம்
Byமாலை மலர்2 May 2017 3:49 AM GMT (Updated: 2 May 2017 3:49 AM GMT)
உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கென்ட்டில் நடந்து வரும் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் விகாஸ் கிருஷ்ணன், கவுரவ் பிதூரி, அமித் பான்கல் ஆகியோரும் கால்இறுதிக்குள் நுழைந்தனர்.
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கென்ட்டில் நடந்து வருகிறது. இதில் 75 கிலோ உடல் எடைப்பிரிவில் 2-வது சுற்றில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன், தாய்லாந்து வீரர் பதோம்சாக்கை சாய்த்து கால்இறுதிக்கு முன்னேறினார்.
மற்ற இந்திய வீரர்கள் கவுரவ் பிதூரி (56 கிலோ) அமித் பான்கல் (49 கிலோ) ஆகியோரும் கால்இறுதிக்குள் நுழைந்தனர்.
மற்ற இந்திய வீரர்கள் கவுரவ் பிதூரி (56 கிலோ) அமித் பான்கல் (49 கிலோ) ஆகியோரும் கால்இறுதிக்குள் நுழைந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X