என் மலர்tooltip icon

    இந்தியா

    பொய்களின் வலையை நீதித்துறை உடைத்துவிட்டது- சந்திரசேகர ராவ்வின் மகள் கவிதா
    X

    பொய்களின் வலையை நீதித்துறை உடைத்துவிட்டது- சந்திரசேகர ராவ்வின் மகள் கவிதா

    • தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ்வின் மகள் கவிதா கருத்து.
    • வழக்கில் நீதித்துறை பொய்களின் வலையை உடைத்துவிட்டது.

    டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ்வின் மகள் கவிதா கூறியதாவது:-

    உண்மை வென்றுள்ளது. டெல்லி மதுபான கொள்கை வழக்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக என் மீது சுமத்தப்பட்டது. இந்த வழக்கில் நீதித்துறை பொய்களின் வலையை உடைத்துவிட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×