search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அருணச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.7ஆக பதிவு
    X

    அருணச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.7ஆக பதிவு

    • பாசர் பகுதியில் இருந்து 52 கி.மீ வடக்கு- வடமேற்கு தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
    • பசார் பகுதி அருகே இன்று காலை 10.31 மணியளவில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

    அருணாச்சல பிரதேசம் மாநிலம் த்தில் உள்ள பசார் பகுதி அருகே இன்று காலை 10.31 மணியளவில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

    பாசர் பகுதியில் இருந்து 52 கிமீ வடக்கு- வடமேற்கு தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

    Next Story
    ×