என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
விமான நிலைய பகுதியில் புகுந்த சிறுத்தை
ByMaalaimalar3 May 2024 4:31 AM GMT (Updated: 3 May 2024 5:26 AM GMT)
- சிறுத்தை ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி விமான நிலைய பகுதியில் புகுந்தது.
- கேமராவில் சிறுத்தையின் நடமாட்டத்தை விமான நிலைய அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
தெலுங்கானா மாநிலம், சங்க ரெட்டியில் பசுவை சிறுத்தை ஒன்று கொன்றது. இந்த சிறுத்தை ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி விமான நிலைய பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை புகுந்தது.
விமான நிலையத்திற்குள் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் சிறுத்தையின் நடமாட்டத்தை விமான நிலைய அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து வனத்துறையினர் 5 கூண்டுகளில் ஆடுகளை அடைத்து விமான நிலைய பகுதியில் வைத்தனர். கூண்டுகளுக்கு அருகில் வரும் சிறுத்தை கூண்டுகளில் சிக்காமல் அந்த பகுதியிலேயே சுற்றி ஆட்டம் காட்டி வருகிறது. இதனால் வனத்துறையினர் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X