என் மலர்
இந்தியா

நிலவில் தண்ணீர் இருப்பதற்கு சாத்திய கூறுகள்: இஸ்ரோ தகவல்
- ஐ.ஐ.டி. தன்பாத் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து விண்வெளி பயன்பாட்டு மைய இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
- நிலவில் நீர் பனியின் அளவு அதிகமாக இருப்பது தெரியவந்தது.
பெங்களூரு:
நிலவில் தண்ணீர் இருப்பதற்கான சாத்திய கூறுகள் பற்றி ஐ.ஐ.டி. கான்பூர், தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம், ஜெட் பிராபல்ஷன் ஆய்வகம் மற்றும் ஐ.ஐ.டி. தன்பாத் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து விண்வெளி பயன்பாட்டு மைய (எஸ்.ஏ.சி.) இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது நிலவில் நீர் பனியின் அளவு அதிகமாக இருப்பது தெரியவந்தது. எனவே நிலவில் தண்ணீர் இருப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஜெட் பிராபல்ஷன் ஆய்வகம் மற்றும் ஐ.ஐ.டி. தன்பாத் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து விண்வெளி பயன்பாட்டு மைய (எஸ்.ஏ.சி.) இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
நிலவில் நீர் பனியின் அளவு அதிகமாக இருப்பது தெரியவந்தது.
Next Story






