என் மலர்
இந்தியா

காங்கிரஸ் காரிய கமிட்டி இன்று கூடுகிறது
- சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
- காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.
புதுடெல்லி:
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கு காங்கிரஸ் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் மத்திய அரசின் முடிவு பற்றி விவாதிக்க காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.
பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க கடந்த 24-ந் தேதியும் காரிய கமிட்டி கூட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story






