search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சிபிஎஸ்இ பொதுத்தேர்வு நாளை முதல் தொடக்கம்
    X

    சிபிஎஸ்இ பொதுத்தேர்வு நாளை முதல் தொடக்கம்

    • 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு நாளை முதல் ஏப்ரல் 2ம் தேதி நடைபெறுகிறது.
    • 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு நாளை முதல் மார்ச் 13ம் தேதி நடைபெறுகிறது.

    சிபிஎஸ்இ 10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளை முதல் தொடங்குகிறது.

    காலை 10.30 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வு மதியம் 1.30 மணிக்கு நிறைவடைய உள்ளது

    12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு நாளை முதல் ஏப்ரல் 2ம் தேதியும், 10 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு நாளை முதல் மார்ச் 13ம் தேதியும் நிறைவடைய உள்ளது.

    பொதுத்தேர்வு சுமூகமாகவும், நியாயமாகவும் நடைபெற வாரியம் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×