என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
ஆந்திராவில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு கலெக்டர்களாக பணியாற்றும் கணவன்-மனைவி
Byமாலை மலர்6 April 2022 5:30 AM GMT (Updated: 6 April 2022 6:50 AM GMT)
ஆந்திராவில் புதிதாக பிரிக்கப்பட்ட என்.டி.ஆர். மாவட்டத்திற்கு டெல்லிராவ் புதிய கலெக்டராகவும், பிரசாந்தி மேற்கு கோதாவரி மாவட்ட கலெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பதி:
ஆந்திரா மாநிலத்தில் இருந்த 13 மாவட்டங்கள் நேற்று முன்தினம் 2-ஆக பிரிக்கப்பட்டு புதியதாக 13 மாவட்டங்கள் உதயமாகி மொத்தம் 26 மாவட்டங்களாக செயல்பட்டு வருகிறது.
புதிதாக பிரிக்கப்பட்ட 2 மாவட்டங்களுக்கு கணவன்-மனைவி கலெக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீகாகுளம் மாவட்டம் மந்தஷா அடுத்த பிடி கிராமத்தை சேர்ந்தவர் டெல்லி ராவ் (வயது 40). சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்த டெல்லி ராவ் கடந்த 2006-ஆம் ஆண்டு குரூப்-1 தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்றார்.
இவரது மனைவி பிரசாந்தி (36). விவசாய குடும்பத்தை சேர்ந்த இவரும் கடந்த 2008-ம் ஆண்டு குரூப்-1 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்ற கணவன்-மனைவி இருவரும் பல்வேறு இடங்களில் உதவி கலெக்டராக வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில் ஆந்திராவில் புதிதாக பிரிக்கப்பட்ட என்.டி.ஆர். மாவட்டத்திற்கு டெல்லிராவ் புதிய கலெக்டராகவும், பிரசாந்தி மேற்கு கோதாவரி மாவட்ட கலெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கணவன்- மனைவி இருவரும் நேற்று முன்தினம் அந்தந்த மாவட்டங்களில் கலெக்டராக பதவி ஏற்றுக்கொண்டனர்.
அவர்களுக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
ஆந்திரா மாநிலத்தில் இருந்த 13 மாவட்டங்கள் நேற்று முன்தினம் 2-ஆக பிரிக்கப்பட்டு புதியதாக 13 மாவட்டங்கள் உதயமாகி மொத்தம் 26 மாவட்டங்களாக செயல்பட்டு வருகிறது.
புதிதாக பிரிக்கப்பட்ட 2 மாவட்டங்களுக்கு கணவன்-மனைவி கலெக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீகாகுளம் மாவட்டம் மந்தஷா அடுத்த பிடி கிராமத்தை சேர்ந்தவர் டெல்லி ராவ் (வயது 40). சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்த டெல்லி ராவ் கடந்த 2006-ஆம் ஆண்டு குரூப்-1 தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்றார்.
இவரது மனைவி பிரசாந்தி (36). விவசாய குடும்பத்தை சேர்ந்த இவரும் கடந்த 2008-ம் ஆண்டு குரூப்-1 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்ற கணவன்-மனைவி இருவரும் பல்வேறு இடங்களில் உதவி கலெக்டராக வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில் ஆந்திராவில் புதிதாக பிரிக்கப்பட்ட என்.டி.ஆர். மாவட்டத்திற்கு டெல்லிராவ் புதிய கலெக்டராகவும், பிரசாந்தி மேற்கு கோதாவரி மாவட்ட கலெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கணவன்- மனைவி இருவரும் நேற்று முன்தினம் அந்தந்த மாவட்டங்களில் கலெக்டராக பதவி ஏற்றுக்கொண்டனர்.
அவர்களுக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்...புதுவை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34 சதவீதமாக உயர்வு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X