என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா

X
மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு
ஐகோர்ட்டுகளில் ஓராண்டில் 27 பெண் நீதிபதிகள் நியமனம்- சட்ட மந்திரி தகவல்
By
மாலை மலர்2 April 2022 2:50 AM GMT (Updated: 2 April 2022 2:50 AM GMT)

ஐகோர்ட்டுகளில் கடந்த ஓராண்டில் 27 பெண் நீதிபதிகள் நியமிக்கப்பட்டு இருப்பதாக மக்களவையில் மத்திய சட்ட மந்திரி கூறினார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு கூறியதாவது:-
கொலிஜியம் முறை மூலம் சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் நியமனம் செய்யப்படுகிறார்கள். சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டியது நீதித்துறையின் பொறுப்பு.
அதனால்தான், ஐகோர்ட்டு நீதிபதிகள் பெயரை பரிந்துரைக்கும்போது, எஸ்.சி., எஸ்.டி., சிறுபான்மையினர், பெண்கள் என அனைத்து தரப்பினரின் பெயர்களையும் பரிசீலிக்குமாறு ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம். அந்தவகையில், கடந்த ஓராண்டில் ஐகோர்ட்டுகளில் 39 பெண் நீதிபதிகள் பெயர்களை சுப்ரீம் கோர்ட்டு கொலிஜியம் பரிந்துரைத்தது. அவர்களில் 27 பெண் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை நியமிக்கும் பணி நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பாராளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு கூறியதாவது:-
கொலிஜியம் முறை மூலம் சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் நியமனம் செய்யப்படுகிறார்கள். சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டியது நீதித்துறையின் பொறுப்பு.
அதனால்தான், ஐகோர்ட்டு நீதிபதிகள் பெயரை பரிந்துரைக்கும்போது, எஸ்.சி., எஸ்.டி., சிறுபான்மையினர், பெண்கள் என அனைத்து தரப்பினரின் பெயர்களையும் பரிசீலிக்குமாறு ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம். அந்தவகையில், கடந்த ஓராண்டில் ஐகோர்ட்டுகளில் 39 பெண் நீதிபதிகள் பெயர்களை சுப்ரீம் கோர்ட்டு கொலிஜியம் பரிந்துரைத்தது. அவர்களில் 27 பெண் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை நியமிக்கும் பணி நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
