என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா

X
பணம்
சிறுசேமிப்பு வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை
By
மாலை மலர்1 April 2022 3:20 AM GMT (Updated: 1 April 2022 3:20 AM GMT)

சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என்று மத்திய நிதி அமைச்சகம் கூறி உள்ளது.
புதுடெல்லி:
நடப்பு 2022-23 நிதி ஆண்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளதன் காரணமாக, முதல் காலாண்டுக்கான (ஏப்ரல் 2022 முதல் ஜூன் 2022 வரை) சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என்று மத்திய நிதி அமைச்சகம் கூறி உள்ளது. இதையொட்டி வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
* முதல் காலாண்டில் பி.பி.எப். என்னும் பொது வருங்கால வைப்பு நிதிக்கு 7.1 சதவீத வட்டியும், என்.எஸ்.சி என்கிற தேசிய சேமிப்பு சான்றிதழ் நிதிக்கு 6.8 சதவீத வட்டியும் தொடரும்.
* ஒரு வருட பருவ வைப்பு திட்டத்துக்கு 5.5 சதவீத வட்டி தொடரும். பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்குக்கு 7.4 சதவீத வட்டி வழங்கப்படும்.
* மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டு சேமிப்பு திட்டத்துக்கு 7.4 சதவீத வட்டி நீடிக்கும்.
* சேமிப்பு கணக்குகளுக்கான ஆண்டு வட்டி விகிதம் 4 சதவீதமாக நீடிக்கும்.
* 1 முதல் 5 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு 5.5 சதவீதம் முதல் 6.7 சதவீதம் வட்டி காலாண்டுக்கு கிடைக்கும்.
* 5 ஆண்டு தொடர் வைப்புகளுக்கு 5.8 சதவீத வட்டி வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நடப்பு 2022-23 நிதி ஆண்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளதன் காரணமாக, முதல் காலாண்டுக்கான (ஏப்ரல் 2022 முதல் ஜூன் 2022 வரை) சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என்று மத்திய நிதி அமைச்சகம் கூறி உள்ளது. இதையொட்டி வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
* முதல் காலாண்டில் பி.பி.எப். என்னும் பொது வருங்கால வைப்பு நிதிக்கு 7.1 சதவீத வட்டியும், என்.எஸ்.சி என்கிற தேசிய சேமிப்பு சான்றிதழ் நிதிக்கு 6.8 சதவீத வட்டியும் தொடரும்.
* ஒரு வருட பருவ வைப்பு திட்டத்துக்கு 5.5 சதவீத வட்டி தொடரும். பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்குக்கு 7.4 சதவீத வட்டி வழங்கப்படும்.
* மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டு சேமிப்பு திட்டத்துக்கு 7.4 சதவீத வட்டி நீடிக்கும்.
* சேமிப்பு கணக்குகளுக்கான ஆண்டு வட்டி விகிதம் 4 சதவீதமாக நீடிக்கும்.
* 1 முதல் 5 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு 5.5 சதவீதம் முதல் 6.7 சதவீதம் வட்டி காலாண்டுக்கு கிடைக்கும்.
* 5 ஆண்டு தொடர் வைப்புகளுக்கு 5.8 சதவீத வட்டி வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
