என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
முல்லை பெரியாறு வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
Byமாலை மலர்22 March 2022 6:58 AM GMT (Updated: 22 March 2022 6:58 AM GMT)
கேரள அரசு சில தகவல்களை திடீரென தாக்கல் செய்ததால் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முல்லை பெரியாறு அணையின் நீர்தேக்க அளவு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக தமிழ்நாடு, கேரளா இடையே நிலவி வரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் இறுதி தீர்வு காணும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் முல்லை பெரியாறு அணையின் வழக்கு விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு நாளைக்கு ஒத்திவைத்தது. கேரள அரசு சில தகவல்களை திடீரென தாக்கல் செய்ததால் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் முல்லை பெரியாறு அணையின் வழக்கு விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு நாளைக்கு ஒத்திவைத்தது. கேரள அரசு சில தகவல்களை திடீரென தாக்கல் செய்ததால் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஒத்திவைக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X