என் மலர்
இந்தியா

பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்
கடந்த மாதம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒமைக்ரான் பரவல், 15 முதல் 18 வயதிலான சிறுவர் சிறுமியருக்கு தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்ட்டுள்ள.
இந்தக் கூட்டத்தில் 5 மாநில தேர்தல், பட்ஜெட் கூட்டத்தொடர் அறிவிப்புகள், தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் பற்றி விவாதிக்கப்பட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்...மேகதாது அணை திட்டம் - தமிழகத்தின் எதிர்ப்பில் நியாயமில்லை என்கிறார் தேவகவுடா
Next Story






